Monday, September 24, 2018

கடைசி வாரம் பிக்பாஸ் ஒளிப்பரப்புவதில் சிக்கல்! என்ன செய்ய இருக்கிறது நிர்வாகம்

கடைசி வாரம் பிக்பாஸ் ஒளிப்பரப்புவதில் சிக்கல்! என்ன செய்ய இருக்கிறது நிர்வாகம்

பிக்பாஸ் தமிழ், தமிழகத்தில் அதிகமானோரால் பார்க்கப்படும் நிகழ்ச்சி. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதில் ஆரம்பத்தில் 16 பேர் கலந்து கொண்டனர்.
தற்போது 4 பேர் மட்டுமே உள்ளதால் எல்லாருடைய கவனமும் சற்று அதிகமாகியுள்ளது. இதனால் இந்த வாரம் பல சுவாரஸ்சியங்கள் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது அந்த நேரத்தில் அரண்மனை கிளி என்ற மற்றொரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதால் பிக்பாஸ் ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த நிகழ்ச்சியின் நேரம் 9.30 to 11 என மாற்றப்பட்டாலும் 10.30க்கு சின்னதம்பி சீரியல் ஒளிப்பரப்பபடுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியின் நேரம் 1 மணிநேரமாகவோ அல்லது சின்னதம்பியின் நேரம் மாற்றவோ படலாம்.

 

No comments:

Post a Comment